- அமலாக்கத் துறை
- சம்மான்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- தில்லி
- அழைப்பு அமலாக்கத் துறை
- முதல் அமைச்சர்
- வரவழைத்தான்
- தின மலர்
டெல்லி: மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஜன.18 ஆம் தேதி ஆஜராக டெலி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன் அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
The post அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4 ஆவது முறையாக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.